நன்றி ! .தகவல் இனிய நண்பர் முகவை ஹிதாயத் !துபாய்

நன்றி ! .தகவல் இனிய நண்பர் முகவை ஹிதாயத் !துபாய் 

மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியருக்குத் தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது
கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கியுள்ளது.

அண்மையில் நடந்த தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு - பவழ விழாவில் அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியருமான முனைவர் சு. மாதவனுக்குத் தமிழ்ச் செம்மொழி ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது . இவ்விருதை அழகப்பாப் பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் வழங்கினார்.
இவர் குடியரசுத் தலைவர் வழங்கிய செம்மொழி இளந்தமிழறிஞர் விருதையும் ஏற்கனவே பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .தற்பொழுது இவர் யு.ஜி.சி. ஆய்வு விருது பெற்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கருத்துகள்