161 வது பாவாணர் பாட்டரங்கில் நூல்கள் அறிமுக விழா !

161 வது பாவாணர் பாட்டரங்கில் நூல்கள்  அறிமுக விழா !

08.01.2017  ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கு .

முத்தமிழ் மன்றம்  கீதவாணி நகர் பெங்களூருவில் நடந்தது .

மன்ற செயலாளர் திரு .கு .மாசிலாமணி வரவேற்றார் 

பெரும் புலவர் மு .சரவணன்தலைமை வகித்தார் .

மன்றத் தலைவர் திரு .இரா .பாஸ்கரன் முன்னிலை   வகித்தார் .


" இரா .இரவி படைப்புலகம் ' நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,கவிமலர்  மலர்மன்னன்  எழுதிய சர்வஞர் நூலும்  கவிஞர் கே .ஜி .இராஜேந்திர பாபு  நூல்  ஆய்வுரை நிகழ்த்தினார் .

"வெளிச்ச விதைகள்" நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
 நெருப்பாலைப் பாவலர் இராம இளங்கோவன் பொறுப்பாளர் பாவாணர் பாட்டரங்கம்.நூல்   ஆய்வுரை நிகழ்த்தினார் .


பொங்கலை முன்னிட்டு சிறப்பு கவியரங்கம் .

தனித்தமிழ்ப்   பொங்கல் ! என்ற  தலைப்பில் பெங்களூரு கவிஞர்கள் பலர் கவிதை பாடினார்கள் 
கவிஞர் இரா .இரவி  ஏற்புரையாற்றினார் .
மன்ற பொருளாளர் திரு .மு. கருணாகரன் நன்றி கூறினார் .




















-- 

.

கருத்துகள்