161 வது பாவாணர் பாட்டரங்கில் நூல்கள் அறிமுக விழா !
08.01.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கு .
முத்தமிழ் மன்றம் கீதவாணி நகர் பெங்களூருவில் நடந்தது .
மன்ற செயலாளர் திரு .கு .மாசிலாமணி வரவேற்றார்
பெரும் புலவர் மு .சரவணன்தலைமை வகித்தார் .
மன்றத் தலைவர் திரு .இரா .பாஸ்கரன் முன்னிலை வகித்தார் .
" இரா .இரவி படைப்புலகம் ' நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,கவிமலர் மலர்மன்னன் எழுதிய சர்வஞர் நூலும் கவிஞர் கே .ஜி .இராஜேந்திர பாபு நூல் ஆய்வுரை நிகழ்த்தினார் .
"வெளிச்ச விதைகள்" நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நெருப்பாலைப் பாவலர் இராம இளங்கோவன் பொறுப்பாளர் பாவாணர் பாட்டரங்கம்.நூல் ஆய்வுரை நிகழ்த்தினார் .
பொங்கலை முன்னிட்டு சிறப்பு கவியரங்கம் .
தனித்தமிழ்ப் பொங்கல் ! என்ற தலைப்பில் பெங்களூரு கவிஞர்கள் பலர் கவிதை பாடினார்கள்
கவிஞர் இரா .இரவி ஏற்புரையாற்றினார் .
மன்ற பொருளாளர் திரு .மு. கருணாகரன் நன்றி கூறினார் .
.
கருத்துகள்
கருத்துரையிடுக