லிமெரைக்கூ ) கவிஞர் இரா.இரவி!

லிமெரைக்கூ )
கவிஞர் இரா.இரவி!

கண்களுக்கு விருந்து சிலை
காண்போரை வியப்பில் ஆழ்த்தி விடும்
சிற்பியின் நுட்பமான கலை!

குறுகியது இளையோர் உள்ளம்
இமயம் முதல் குமரி வரை
பெருகுது முதியோர் இல்லம்!

நிகரற்ற உறவு அன்னை
உயிர் உள்ளவரை மறக்காதே
உயிராய் வளர்த்தாய் உன்னை

கருத்துகள்