ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
நானே பெரியவன்
நினைக்கும்போதே
மிகச் சிறியவனாவாய் !
நினைக்கும்போதே
மிகச் சிறியவனாவாய் !
சிந்திச் சென்றது
குப்பையோடு மணத்தையும்
குப்பைவண்டி !
குப்பையோடு மணத்தையும்
குப்பைவண்டி !
காசாக்கலாம்
குப்பையையும்
பெயர் எடுத்துவிட்டால் !
குப்பையையும்
பெயர் எடுத்துவிட்டால் !
மணத்தோடு அவள் மனமும்
பரப்பியது
மலர்ந்த மலர் !
பரப்பியது
மலர்ந்த மலர் !
ஒளிப் பாய்ச்சியது
ஓடியது இருள்
விளக்கு !
ஓடியது இருள்
விளக்கு !
நீண்ட பிரிவிக்குபின்
சந்திப்பு
கூடுதல் இன்பம் !
சந்திப்பு
கூடுதல் இன்பம் !
வெட்கப் பட வேண்டும்
வல்லரசுகள்
சோமாலியா சோகம் !
வல்லரசுகள்
சோமாலியா சோகம் !
கருத்துகள்
கருத்துரையிடுக