மகிழ்வான தகவல் ! நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் !

மகிழ்வான தகவல் ! நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் !
அண்ணாமலை பல்கலைக் கழகம் ,மலாய்ப் பல்கலைக் கழகம், கலைஞன் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள மதுரை திருமலை நாயக்கர் கல்லூரி ! பேராசிரியர் முனைவர்  ந . செ.கி .சங்கீத் இராதா எழுதிய , "கவிஞர் இரா .இரவியின் வாழ்க்கை வரலாறு" நூல் வெளியீடு.
நாள் ;14.2.2018 காலை 11.30 மணி
இடம் ;வரலாற்று சிறப்பு மிக்க மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி !
சிறப்புரை தமிழ்த்தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் !

கருத்துகள்